உறக்கம் தெளிந்தேன்..கண்களில் கனவு தொற்றிக் கொண்டது.
உனக்கான கவிதைகளை
எழுதிய தாள்களில்.....
கண்டு வெட்கப்பட அருகில் நீயில்லை
என்பதனால்....
சொற்கள் தாள்களில் ஒட்டாமல்....