உறக்கம் தெளிந்தேன்..கண்களில் கனவு தொற்றிக் கொண்டது.
உன் குறுஞ்செய்திக்காக,
காத்திருந்த பொழுதுகளில்,
அந்த பொழுதுகளை பழுதில்லாமல்,