உறக்கம் தெளிந்தேன்..கண்களில் கனவு தொற்றிக் கொண்டது.
சேலையில் நான் அழகாயிருக்கிறேனா?
என்கிறாய்.
சேலைக்கு நீ அழகாயிருக்கிறாய்...என்கிறேன்.
சேலை வெட்கத்தில் உன்னை கட்டி அணைத்துக்
கொள்கிறது. சேலைக்குள் எங்கோ தொலைந்து