மீண்டும் ஒரு முறை “ம் “ சொல்லும் முன்

ஆயிரம் சொற்களை

தேடி தேடி சேகரித்து வைத்திருந்தேன்....

உன்னோடு பேச

பிரிவின் பின்னான முதல் பகிர்வில்

முதல் முறையாக நீ ம் சொல்லும் வரை

ஒற்றை சொல் கூட மிஞ்சாமல் சிதறிப்போனாது...

ஒவ்வொன்றாய் சேகரித்துக் கொண்டிருக்கிறேன்...

மீண்டும் ஒரு முறை ம் சொல்லும் முன்

கனவில் வந்தாவது ஒரு முறை அந்த

ஆயிரம் சொற்களையும் பேசி விட வேண்டுமென்று.

வந்து சென்ற இடம் இவ்வளவு தொலைவாகிப்போனதோ?


--> -->
நெஞ்சில் முதல்நாள் நீ வந்திறங்கி தூவிய பூவிதழ்கள்
இன்றும் உனக்கான கவிதைகள் பேசுதடி...
ஆனால், உன் இதழ் பேசி உடன் கேட்க முடியாதபடி நான்............
தேவதை கதைகளில் வருவதைப்போல்..
நீ வானத்திலிருந்து வரவில்லை..
எதிர்வீட்டிலிருந்தே வந்தாய்....
வருகின்ற தொலைவு சுறுக்கமாக இருந்ததினால்...
வந்து சென்ற இடம் இவ்வளவு தொலைவாகிப்போனதோ?

மீண்டும் ஒரு முறை “ம் “ சொல்லும் முன்

ஆயிரம் சொற்களை

தேடி தேடி சேகரித்து வைத்திருந்தேன்....

உன்னோடு பேச

பிரிவின் பின்னான முதல் பகிர்வில்

முதல் முறையாக நீ ம் சொல்லும் வரை

ஒற்றை சொல் கூட மிஞ்சாமல் சிதறிப்போனாது...

ஒவ்வொன்றாய் சேகரித்துக் கொண்டிருக்கிறேன்...

மீண்டும் ஒரு முறை ம் சொல்லும் முன்

கனவில் வந்தாவது ஒரு முறை அந்த

ஆயிரம் சொற்களையும் பேசி விட வேண்டுமென்று.

வந்து சென்ற இடம் இவ்வளவு தொலைவாகிப்போனதோ?


--> -->
நெஞ்சில் முதல்நாள் நீ வந்திறங்கி தூவிய பூவிதழ்கள்
இன்றும் உனக்கான கவிதைகள் பேசுதடி...
ஆனால், உன் இதழ் பேசி உடன் கேட்க முடியாதபடி நான்............
தேவதை கதைகளில் வருவதைப்போல்..
நீ வானத்திலிருந்து வரவில்லை..
எதிர்வீட்டிலிருந்தே வந்தாய்....
வருகின்ற தொலைவு சுறுக்கமாக இருந்ததினால்...
வந்து சென்ற இடம் இவ்வளவு தொலைவாகிப்போனதோ?