உறக்கம் தெளிந்தேன்..கண்களில் கனவு தொற்றிக் கொண்டது.
வா வென்று கண்களால் என்னை அழைத்தாய்,
அப்படி என்னதான் பார்வையில் தைத்து அழைத்தாயோ
தன் இணையை பார்ப்பதை மறந்து
உன்னையே பார்த்துக் கொண்டிருக்கின்றன...
காதல் கிளிகள்