உறக்கம் தெளிந்தேன்..கண்களில் கனவு தொற்றிக் கொண்டது.
கோழி முட்டையிட
குஞ்சு அடைகாக்கும் விந்தை..
காதலில் மட்டுமே உண்டு...
நீ வீசியெறிந்த முட்டை கண்ணை
நான்தானே இன்றுவரை அடைகாக்கிறேன்..