விழிமுடி இரவில்
உனக்கேஉனக்கான தோட்டத்தில்
நீ விதைக்கும் கனவுகளுக்கு
பெயர்தான் கவிதைகளோ!!!!!
நீ விதைத்த மலர் கொடி
லேசாய் என் உள்ளச்சுவர் தாண்டி
எட்டிப் பார்த்தால்தானோ என்னவோ
நான் இன்று ஒரு விடலை கவிஞன்!!!!
விழிமுடி இரவில்
உனக்கேஉனக்கான தோட்டத்தில்
நீ விதைக்கும் கனவுகளுக்கு
பெயர்தான் கவிதைகளோ!!!!!
நீ விதைத்த மலர் கொடி
லேசாய் என் உள்ளச்சுவர் தாண்டி
எட்டிப் பார்த்தால்தானோ என்னவோ
நான் இன்று ஒரு விடலை கவிஞன்!!!!
உன் ஓரப்பார்வையை சமாளிக்க
ஓராயிரம் திசை நோக்கி பயணிக்கின்றன,
என் முகத்தில் தோன்றும் வெட்கங்கள்............
அதனால்தானோ என்னவோ?
என் வெட்கங்களும்,
உன் வெட்கங்களும்
சந்தித்துக் கொண்டதேயில்லை