உறக்கம் தெளிந்தேன்..கண்களில் கனவு தொற்றிக் கொண்டது.
காற்றில் கூட கவிதைகள்
பிடிக்கும் வித்தைகள்,
கற்றுக் கொண்டேன், உன்னோடு
சேர்ந்து நான் சுவாசிக்க தொடங்கியவுடன்..