உறக்கம் தெளிந்தேன்..கண்களில் கனவு தொற்றிக் கொண்டது.
Gun கொண்டு போ,
பாதுக்கப்பாற்றவர்களை எதிர்கொள்ள
என்கிறார்கள்
நான் சொல்கிறேன் நீ “கண்” கொண்டு போ
அவர்களை பாதுகாப்பற்றவர்களாக
உணர வைக்க...................