உறக்கம் தெளிந்தேன்..கண்களில் கனவு தொற்றிக் கொண்டது.
எத்தனை பறவைகள் எனை
சுற்றி பறந்தாலும், என் முத்தத்தை
மட்டும் லாவகமாய் திருடும் வித்தையை நீ
மட்டுமே கற்று வைத்திருந்தாய்