உறக்கம் தெளிந்தேன்..கண்களில் கனவு தொற்றிக் கொண்டது.
என் உறக்கத்தை கலைத்த வருத்தத்தில்
உறங்காமல் காத்து கிடக்கிறாய் நீ..
கனவிலாவது உன்னை சந்திக்கலாம்
என்று காத்துக் கிடக்கிறேன் நான்....
நிம்மதியாக உறங்கச் செல்...
கனவில் சந்திக்கிறேன்....