கவிதை எழுதச்சொல்லி அடம்பிடிக்கிறாய்........

எழுதுகோலையும்,

எழுதும் தாளையும் பிடுங்கி

கையில் வைத்துக் கொண்டு

கவிதை எழுதச்சொல்லி அடம்பிடிக்கிறாய்........

எப்படி என்னால் கவிதை எழுத முடியும்?

உன் சேட்டைகளில் சிதறும்

கவிதைகளையல்லவா நான் படித்துக் கொண்டிருக்கிறேன்

கவிதை எழுதச்சொல்லி அடம்பிடிக்கிறாய்........

எழுதுகோலையும்,

எழுதும் தாளையும் பிடுங்கி

கையில் வைத்துக் கொண்டு

கவிதை எழுதச்சொல்லி அடம்பிடிக்கிறாய்........

எப்படி என்னால் கவிதை எழுத முடியும்?

உன் சேட்டைகளில் சிதறும்

கவிதைகளையல்லவா நான் படித்துக் கொண்டிருக்கிறேன்