உன்னை அடைவதற்காகத்தானென்று

நீ கடந்து சென்ற வழியே

நடந்து செல்லும் பொழுது....

வழி கேலி செய்கிறது.......

என்னை கடந்து செல்லலாம்...

உன்னவளை கடந்து செல்லும்....

துணிவு உனக்கு கிடையாது.என்று....

அதற்கென்ன தெரியும்........

நான் கடக்கும் வழி(லி)களே..

உன்னை அடைவதற்காகத்தானென்று

உன்னை அடைவதற்காகத்தானென்று

நீ கடந்து சென்ற வழியே

நடந்து செல்லும் பொழுது....

வழி கேலி செய்கிறது.......

என்னை கடந்து செல்லலாம்...

உன்னவளை கடந்து செல்லும்....

துணிவு உனக்கு கிடையாது.என்று....

அதற்கென்ன தெரியும்........

நான் கடக்கும் வழி(லி)களே..

உன்னை அடைவதற்காகத்தானென்று