உறக்கம் தெளிந்தேன்..கண்களில் கனவு தொற்றிக் கொண்டது.
நண்பர்களோடு
நாம் கழிக்கும் பொழுதுகளில்......
நீ செய்யும் சேட்டைகளை
ரசிக்கும் என்னிடம்.........
உன் சிரிப்பை வீசி
சேட்டை செய்கிறது உன் அழகு......