உறக்கம் தெளிந்தேன்..கண்களில் கனவு தொற்றிக் கொண்டது.
என்னோடு எப்போதுமிருந்த தனிமை,
இப்பொழுதெல்லாம் துணை தேடி
என்னைவிட்டு சென்றுவிடுகிறது...
உன் தனிமையை சந்திக்க....!