உறக்கம் தெளிந்தேன்..கண்களில் கனவு தொற்றிக் கொண்டது.
இப்படி பேசி,எழுதியே என்னை
ஈர்க்காதே என்று கண்டிக்கிறாய் நீ,
உனக்கு தெரியாமல்......