உறக்கம் தெளிந்தேன்..கண்களில் கனவு தொற்றிக் கொண்டது.
என் கனவுகளில் வந்து
எப்பொழுதும் கவிதைகள்
படிக்கும் நீ, இசைக்கருவியோடு..
என் கவிதைகளுக்கு இசையமைக்க