உறக்கம் தெளிந்தேன்..கண்களில் கனவு தொற்றிக் கொண்டது.
உன்னோடு நான் கழிக்க விரும்பும் பொழுதுகளை
பனித்துளிகள் போல் சேகரித்தால்...
யாராவது வந்து சுடும் சூரியன் போல் பிடுங்கி சென்றால்
கோபம் வராமல் மயிரா வரும்