ஆற்றுக்குள் இறங்காதே



வெள்ளுடை தேவதைகள்
குளிக்கும் நேரத்தில் ஆற்றுக்குள்
இறங்காதே என்று எத்தனை
தடவை சொல்வது.........

பார்! நீ மட்டும் தனியாய்
குளிக்க வேண்டுமென்று
தேவதைகளிடம் கெஞ்சி கேட்டு
கொண்டிருக்கின்றன மீன்கள்

பேசிய முதல் சொல் “மௌனம்”


நீண்ட உரையாடலுக்கு தேவையான
சொற்களை தேடி சேகரித்து
கோர்த்து வைத்திருந்தேன்..
ஆனால், கைப்பேசியில் உன் குரல்
கேட்டவுடன் பேசிய முதல் சொல்
“மௌனம்”

ஆற்றுக்குள் இறங்காதே



வெள்ளுடை தேவதைகள்
குளிக்கும் நேரத்தில் ஆற்றுக்குள்
இறங்காதே என்று எத்தனை
தடவை சொல்வது.........

பார்! நீ மட்டும் தனியாய்
குளிக்க வேண்டுமென்று
தேவதைகளிடம் கெஞ்சி கேட்டு
கொண்டிருக்கின்றன மீன்கள்

பேசிய முதல் சொல் “மௌனம்”


நீண்ட உரையாடலுக்கு தேவையான
சொற்களை தேடி சேகரித்து
கோர்த்து வைத்திருந்தேன்..
ஆனால், கைப்பேசியில் உன் குரல்
கேட்டவுடன் பேசிய முதல் சொல்
“மௌனம்”