உறக்கம் தெளிந்தேன்..கண்களில் கனவு தொற்றிக் கொண்டது.
கைரேகை பார்க்க
சென்ற தெருவோர
பாட்டிக்கு கடினமாக இருந்த்து
கணித்து சொல்ல.........
உன் கைரேகைகளோடு ஒட்டி போயிருந்த
என் கைவிரல் ரேகைகள் தொந்தரவு செய்தனவாம்..