உறக்கம் தெளிந்தேன்..கண்களில் கனவு தொற்றிக் கொண்டது.
என் வீட்டறையில் அனைவரும்
பேசிக் கொண்டிருக்கையில்
நீ மட்டும் அமைதியாய்.....
நான் உன்னை பார்க்காத பொழுதுகளில்
பேசிக்கொண்டிருக்கிறாய் என்னோடு