மகிழின் கனவு
உறக்கம் தெளிந்தேன்..கண்களில் கனவு தொற்றிக் கொண்டது.
கண் படட்டுமே...அதற்கென்ன?
உன் கண்தொடும் திசையில் நானிருக்க
நான் பட்டுப்போனாலும்
சரி, ஊர்கண் படுவதற்குள் நாளும்
உன் கண் பட்டால் போதும்..
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)
கண் படட்டுமே...அதற்கென்ன?
உன் கண்தொடும் திசையில் நானிருக்க
நான் பட்டுப்போனாலும்
சரி, ஊர்கண் படுவதற்குள் நாளும்
உன் கண் பட்டால் போதும்..
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)