கண் படட்டுமே...அதற்கென்ன?



உன் கண்தொடும் திசையில் நானிருக்க
நான் பட்டுப்போனாலும்
சரி, ஊர்கண் படுவதற்குள் நாளும்
உன் கண் பட்டால் போதும்..

கண் படட்டுமே...அதற்கென்ன?



உன் கண்தொடும் திசையில் நானிருக்க
நான் பட்டுப்போனாலும்
சரி, ஊர்கண் படுவதற்குள் நாளும்
உன் கண் பட்டால் போதும்..