உறக்கம் தெளிந்தேன்..கண்களில் கனவு தொற்றிக் கொண்டது.
நான் கவிதை எழுதும் தாள்களில்
அடிக்கடி விழும் உன் கை குட்டைகளை
கவனியாமல் விட்டதில் நேற்று இரண்டு கவிதைகளை
காணவில்லை.....
உன் கைகுட்டைக்கு அப்படி என்ன கள்ளத்தனம்?