நான் மடல் எழுதும் பக்கங்களில்
எனக்கு முன்னே சில நேரங்களில்
நான் மடல் எழுதும் பக்கங்களில்
உன் பிரிவின் வலியை பதிந்துவிடுகிறது..
மலர்க்காம்பு..........
உன் கவனம் ரோஜாவால் தடைபட்டால்
கிளிகள் கண்ணாடி பார்த்து பேசுமா?
Subscribe to:
Posts (Atom)
நான் மடல் எழுதும் பக்கங்களில்
எனக்கு முன்னே சில நேரங்களில்
நான் மடல் எழுதும் பக்கங்களில்
உன் பிரிவின் வலியை பதிந்துவிடுகிறது..
மலர்க்காம்பு..........
உன் கவனம் ரோஜாவால் தடைபட்டால்
மஞ்சள் ரோஜாவை சில நேரங்களில்
தண்ணீரில் வீசியெறிகிறது செடி,
வண்ணம் கரைந்துவிட வேண்டுமென்று..
பின் என்ன? உன் கவனம் ரோஜாவால் தடைபட்டால்
செடிக்கு சினம் வராதா என்ன?
கிளிகள் கண்ணாடி பார்த்து பேசுமா?
கிளிகள் கண்ணாடி பார்த்து பேசுமா?
என்ற சந்தேகம் எனக்கிருந்தது..
நீ ஒப்பனை செய்யும் கண்ணாடிமுன்
நிற்கும் வரை
Subscribe to:
Posts (Atom)