மஞ்சள் ரோஜாவை சில நேரங்களில் தண்ணீரில் வீசியெறிகிறது செடி, வண்ணம் கரைந்துவிட வேண்டுமென்று.. பின் என்ன? உன் கவனம் ரோஜாவால் தடைபட்டால் செடிக்கு சினம் வராதா என்ன?
மஞ்சள் ரோஜாவை சில நேரங்களில் தண்ணீரில் வீசியெறிகிறது செடி, வண்ணம் கரைந்துவிட வேண்டுமென்று.. பின் என்ன? உன் கவனம் ரோஜாவால் தடைபட்டால் செடிக்கு சினம் வராதா என்ன?