உறக்கம் தெளிந்தேன்..கண்களில் கனவு தொற்றிக் கொண்டது.
“தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு” வள்ளுவன் சொன்னான்
நாவினால் இதழ் சுட்டபுண் உள்ளத்தை ஆற்றும்,