நாவினால் இதழ் சுட்டபுண்......

தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே

நாவினால் சுட்ட வடு வள்ளுவன் சொன்னான்

நாவினால் இதழ் சுட்டபுண் உள்ளத்தை ஆற்றும்,

ஆறாதே பிரிவினால் சுட்ட தருணம்....

நாவினால் இதழ் சுட்டபுண்......

தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே

நாவினால் சுட்ட வடு வள்ளுவன் சொன்னான்

நாவினால் இதழ் சுட்டபுண் உள்ளத்தை ஆற்றும்,

ஆறாதே பிரிவினால் சுட்ட தருணம்....