நம் இதழ்களை தடுக்க முடிவதில்லை!




என் காதினிக்க பேசுகிறாய்,

நான் காதலிக்க பேசுகிறாய்,

காதலித்து பேசுகிறாய்,

எவ்வளவுதான் பேசினாலும்

புதிதாய் பேசுவதுபோல் பேசுகிறாய்,

நீ பேசும் சொற்கள் வெளிப்படும் போது

உன் இதழ்கள் என் இதழ்களை அழைப்பது

போலவே இருப்பதனால்தானோ என்னவோ

நம் இதழ்கள் சேறுவதை என்னால்

தடுக்கவே முடிவதில்லை.

எதிர்பார்த்து நிற்கும்!!!!




கனவுகள் ஓயாமல்
என் அகக்கரையில் இடித்தாலும்,
அலை எதிர்பார்த்து நிற்கும்
கரை போல அலை பாய்கிறது என் விழி  


ஏதாவது தொடர்பு கொண்டு சொல்!!!!


என் சொற்கள் நோய்வாய்பட்டுக் கிடக்கின்றன,
உன் சொல் கேளாமல்,
உனக்காக கவிதை எழுத அமர்ந்தால் சொற்கள்
என் சொல் கேளாமல், உன் சொல் கேட்க விருப்பபட்டு
நோன்பு கடைபிடிக்கின்றன, சொல் ஊமையாகி போனேன்,
ஏதாவது தொடர்பு கொண்டு சொல்,எனக்காக இல்லாவிட்டாலும்
சொற்களுக்காக.

உன் காலடி தேடி!!!!!!!!

நீ ஊருக்கு சென்றதை அறியாமல்,
உன் காலடி தேடி ஊர்கின்றன,
என் கண்கள்.

நம் இதழ்களை தடுக்க முடிவதில்லை!




என் காதினிக்க பேசுகிறாய்,

நான் காதலிக்க பேசுகிறாய்,

காதலித்து பேசுகிறாய்,

எவ்வளவுதான் பேசினாலும்

புதிதாய் பேசுவதுபோல் பேசுகிறாய்,

நீ பேசும் சொற்கள் வெளிப்படும் போது

உன் இதழ்கள் என் இதழ்களை அழைப்பது

போலவே இருப்பதனால்தானோ என்னவோ

நம் இதழ்கள் சேறுவதை என்னால்

தடுக்கவே முடிவதில்லை.

எதிர்பார்த்து நிற்கும்!!!!




கனவுகள் ஓயாமல்
என் அகக்கரையில் இடித்தாலும்,
அலை எதிர்பார்த்து நிற்கும்
கரை போல அலை பாய்கிறது என் விழி  


ஏதாவது தொடர்பு கொண்டு சொல்!!!!


என் சொற்கள் நோய்வாய்பட்டுக் கிடக்கின்றன,
உன் சொல் கேளாமல்,
உனக்காக கவிதை எழுத அமர்ந்தால் சொற்கள்
என் சொல் கேளாமல், உன் சொல் கேட்க விருப்பபட்டு
நோன்பு கடைபிடிக்கின்றன, சொல் ஊமையாகி போனேன்,
ஏதாவது தொடர்பு கொண்டு சொல்,எனக்காக இல்லாவிட்டாலும்
சொற்களுக்காக.

உன் காலடி தேடி!!!!!!!!

நீ ஊருக்கு சென்றதை அறியாமல்,
உன் காலடி தேடி ஊர்கின்றன,
என் கண்கள்.