உறக்கம் தெளிந்தேன்..கண்களில் கனவு தொற்றிக் கொண்டது.
உன் கைப்பேசி அழைப்புகளுக்கு
காத்திருக்கும் என் இதழ்கள்,
அழைப்பு வரும் முன்
உன்னிடம் பேச ஒத்திகை பார்த்து
சில நேரங்களில் அவசரப்பட்டு
என் கைகளிடமே பேசிப் பழகுகின்றன............