உறக்கம் தெளிந்தேன்..கண்களில் கனவு தொற்றிக் கொண்டது.
வீட்டை குப்பை மேடாக
ஆக்கி விளையாடும் குழந்தைகளை,
பார்க்கும் பொழுதெல்லாம்,
உன் நினைவு வரும்,
குழந்தை வேண்டி,