உறக்கம் தெளிந்தேன்..கண்களில் கனவு தொற்றிக் கொண்டது.
செலவு செய்ய முடியா
சில்லரைகளை கொட்டிச் சென்றவள்,
கைச்செலவுக்கு கவிதை தந்து சென்றாள்