மகிழின் கனவு
உறக்கம் தெளிந்தேன்..கண்களில் கனவு தொற்றிக் கொண்டது.
புதுக்கவிதையாய்!
என் எழுத்துகள் அழகாயிருக்கிறதா?என்றேன்
நீங்கள்எழுதுவதெல்லாம் அழகாய்த்தானே
இருக்கும் என்றாய். அதை மறுத்து
நான் சொன்னேன்
‘
உன்னை பற்றி எழுதுவதால் அவை
அழகாய் தொனிக்கின்றன
’
என்றேன்.
வெட்கத்துடன் ஏற்றுக்கொண்டாய் புதுக்கவிதையாய்!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)
புதுக்கவிதையாய்!
என் எழுத்துகள் அழகாயிருக்கிறதா?என்றேன்
நீங்கள்எழுதுவதெல்லாம் அழகாய்த்தானே
இருக்கும் என்றாய். அதை மறுத்து
நான் சொன்னேன்
‘
உன்னை பற்றி எழுதுவதால் அவை
அழகாய் தொனிக்கின்றன
’
என்றேன்.
வெட்கத்துடன் ஏற்றுக்கொண்டாய் புதுக்கவிதையாய்!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)