நீ விலகியிருக்கும் பொழுதுகளிலெல்லாம்
எனக்கு கிட்டப்பார்வை..........
தொலைவில் நீ இருக்கும் பொழுதுகளில்
அருகில் இருக்கும் எதையும்
காண அனுமதிப்பதில்லை என் கண்கள்..........
நீ அருகில் வந்தால் எனக்கு
ஆந்தைகள் போல தூரப்பார்வை........
அருகிலிருக்கும் உன்னைத்தவிர