உறக்கம் தெளிந்தேன்..கண்களில் கனவு தொற்றிக் கொண்டது.
கையில் இனிப்பை வைத்துக்
கொண்டு இதழ்களை தேடும்
மேதமை,காதலில் மட்டுமே உண்டு