உன் குரல் கேட்கும் ஆர்வத்தில்.....


நீ என் உள்ளத்தில் குடிபுகுந்து

உரக்க குரல் கொடுக்க

தொடங்கியவுடன், உன் குரல் கேட்கும்

ஆர்வத்தில் என் இதயம் துடிக்க

மறந்து விட்டது...

ஆனால், உன் குரலதிர்வால்

இரத்தம் சீராகத்தான் இன்னும்

ஓடிக் கொண்டிருக்கிறது உடலில்...

கண்களுக்கு சுழுக்கு...

நீ முகம் சுழித்து காட்டும்

அத்தனை உணர்வுகளையும்

அவசர, அவசரமாக பார்த்ததில்

கண்களுக்கு சுழுக்கு ஏற்பட்டு விட்டது..

வெட்கத்தை கேட்டால்... வெட்கத்தை தருகிறாயே

--> --> -->
எதை கேட்டாலும் வெட்கத்தையே,
தருகிறாயே வெட்கத்தை கேட்டால்
என்ன தருவாய்? என்று காதலிகளிடம்
கேள்வி கேட்டார் தபூ சங்கர்..
எந்த காதலியும் இதற்கு பதில்
சொன்னதாய் தெரியவில்லை...
ஆனால், நீ மட்டும்,
வெட்கத்தை கேட்டால்...
வெட்கத்தை தருகிறாயே

பூஞ்செடிகளின் காவல்காரன் நான்.....


நீ தனியே நடந்து செல்லும்

பாதையில் பூக்கும் பூஞ்செடிகளின்

காவல்காரன் நான்.....

நீ வரும் வரை மொட்டாகவும்,

நீ வந்தவுடன் மலராகவும்,

நீ விருப்பப்பட்டால் உதிர்ந்து

உன் மயிர் ஏறிடவும்

மட்டுமே என் தோட்டச்செடிகளில்

மலர்கள் முளைக்கின்றன

உன் குரல் கேட்கும் ஆர்வத்தில்.....


நீ என் உள்ளத்தில் குடிபுகுந்து

உரக்க குரல் கொடுக்க

தொடங்கியவுடன், உன் குரல் கேட்கும்

ஆர்வத்தில் என் இதயம் துடிக்க

மறந்து விட்டது...

ஆனால், உன் குரலதிர்வால்

இரத்தம் சீராகத்தான் இன்னும்

ஓடிக் கொண்டிருக்கிறது உடலில்...

கண்களுக்கு சுழுக்கு...

நீ முகம் சுழித்து காட்டும்

அத்தனை உணர்வுகளையும்

அவசர, அவசரமாக பார்த்ததில்

கண்களுக்கு சுழுக்கு ஏற்பட்டு விட்டது..

வெட்கத்தை கேட்டால்... வெட்கத்தை தருகிறாயே

--> --> -->
எதை கேட்டாலும் வெட்கத்தையே,
தருகிறாயே வெட்கத்தை கேட்டால்
என்ன தருவாய்? என்று காதலிகளிடம்
கேள்வி கேட்டார் தபூ சங்கர்..
எந்த காதலியும் இதற்கு பதில்
சொன்னதாய் தெரியவில்லை...
ஆனால், நீ மட்டும்,
வெட்கத்தை கேட்டால்...
வெட்கத்தை தருகிறாயே

பூஞ்செடிகளின் காவல்காரன் நான்.....


நீ தனியே நடந்து செல்லும்

பாதையில் பூக்கும் பூஞ்செடிகளின்

காவல்காரன் நான்.....

நீ வரும் வரை மொட்டாகவும்,

நீ வந்தவுடன் மலராகவும்,

நீ விருப்பப்பட்டால் உதிர்ந்து

உன் மயிர் ஏறிடவும்

மட்டுமே என் தோட்டச்செடிகளில்

மலர்கள் முளைக்கின்றன