ஏன்?எதற்கு?எப்படி?


உன்னை ஏன் காதலிக்க கூடாது
என்று உள்ளம் கேட்டது,
இன்று வரை ஏன்
உன்னை காதலிக்க வேண்டும்? என்று
என் உள்ளத்திடம் கேட்டதே இல்லை
ஏனென்றால் நீ என் உள்ளம் காட்டிய
பெண்ணாக இருந்தாலும், இனி என்
உள்ளம் மறுத்தாலும் கேட்பதாயில்லைநான்,
எல்லாம் ஒரு சுயநலம்தான்
ஏனென்றால்,எல்லோருக்கும் பெண்ணை காதலிக்கும்
வாய்ப்பு கிடைக்கும், எனக்கு மட்டும் தேவதையை
காதலிக்கும் வாய்ப்பு கிட்டியிருக்கிறது.

எதற்குதான் உன்னை காதலித்து
தொலைத்தேனோ?என்னை தொலைக்கத்தான்
உன்னை காதலிக்க துணிந்தேனோ!!!!!

இவ்வளவு ஏன்?
எப்படி  காதலிக்க வேண்டும் என்று
கூட ஆலோசனை கேட்டதில்லை?
உள்ளத்திடம், உன்னை உள்ளம்
காட்டியதுதான் தாமதம்,
காதலோடு இலவச  இணைப்பாக
கவிதைகளையும் அல்லவா எடுத்து
வந்திருக்கிறாய்,எப்படி எப்படிஎன்று கேட்க முடியும்
                                                                                         
என் எழுத்துகள் எதுவுமே கவிதைகள் ஆகிப்போகின்றது,
உன் கண்கள் பார்த்து, கன்னம் சிவக்க நீ சிரிக்கும்
மௌனச்சிரிப்பில்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

ஏன்?எதற்கு?எப்படி?


உன்னை ஏன் காதலிக்க கூடாது
என்று உள்ளம் கேட்டது,
இன்று வரை ஏன்
உன்னை காதலிக்க வேண்டும்? என்று
என் உள்ளத்திடம் கேட்டதே இல்லை
ஏனென்றால் நீ என் உள்ளம் காட்டிய
பெண்ணாக இருந்தாலும், இனி என்
உள்ளம் மறுத்தாலும் கேட்பதாயில்லைநான்,
எல்லாம் ஒரு சுயநலம்தான்
ஏனென்றால்,எல்லோருக்கும் பெண்ணை காதலிக்கும்
வாய்ப்பு கிடைக்கும், எனக்கு மட்டும் தேவதையை
காதலிக்கும் வாய்ப்பு கிட்டியிருக்கிறது.

எதற்குதான் உன்னை காதலித்து
தொலைத்தேனோ?என்னை தொலைக்கத்தான்
உன்னை காதலிக்க துணிந்தேனோ!!!!!

இவ்வளவு ஏன்?
எப்படி  காதலிக்க வேண்டும் என்று
கூட ஆலோசனை கேட்டதில்லை?
உள்ளத்திடம், உன்னை உள்ளம்
காட்டியதுதான் தாமதம்,
காதலோடு இலவச  இணைப்பாக
கவிதைகளையும் அல்லவா எடுத்து
வந்திருக்கிறாய்,எப்படி எப்படிஎன்று கேட்க முடியும்
                                                                                         
என் எழுத்துகள் எதுவுமே கவிதைகள் ஆகிப்போகின்றது,
உன் கண்கள் பார்த்து, கன்னம் சிவக்க நீ சிரிக்கும்
மௌனச்சிரிப்பில்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!