உறக்கம் தெளிந்தேன்..கண்களில் கனவு தொற்றிக் கொண்டது.
வெட்கத்திற்கு உன் இதழ்கள்
பிடிக்கும்தான், அதற்காக
நான் நெருங்கி வரும் வேளைகளிலெல்லாம்
உன் இதழ்களில் தொற்றிக் கொள்வது சரியில்லை.....
உன் வெட்கத்திடம் கொஞ்சம் சொல்லி வை.............