தன் நிழலை பார்த்து
வியப்படைந்து கிடக்கும்
குழந்தையைப்போல உன்னை
பார்த்து உருகிக்கிடக்கின்றது
தன் நிழலை பார்த்து
வியப்படைந்து கிடக்கும்
குழந்தையைப்போல உன்னை
பார்த்து உருகிக்கிடக்கின்றது
பூக்களின் இதழ்களும் உன் இதழ்
வருடும் முத்தத்திற்காகத்தானே
மலர்ந்து காத்திருக்கின்றன, பின் நீ
பூக்களை அருகில் வைத்துக் கொண்டே
என்னை முத்தமிடுகிறாயே,
பூக்களின் உள்ளம்
என்ன பாடுபடும்???????