உறக்கம் தெளிந்தேன்..கண்களில் கனவு தொற்றிக் கொண்டது.
உன்னைத் தேடி
உனக்காக,உனக்கான
கவிதைகள் சுமந்து
வரும் பொழுதுகளில்
நான் ஒரு ஆண்
தேவதையாகிப்போகிறேன்