மகிழின் கனவு
உறக்கம் தெளிந்தேன்..கண்களில் கனவு தொற்றிக் கொண்டது.
மொத்தமாக கிள்ளி போகிறாய்!
கிள்ள வேண்டும் போலவே
தோன்றுகிறது என்றாய்
,
எனக்கும்தான் உன்னை அள்ள
தோன்றுகிறது!
என்று எனக்கு நானே
உள்ளத்தில் கூறிக்கொண்டேன்.
ஆனால்
,
நீ அள்ளி முடியும்
கூந்தலிலேயே என் உள்ளம் மட்டுமல்லாமல்
,
என்னையும் மொத்தமாக கிள்ளி போகிறாய்.
Newer Post
Older Post
Home
மொத்தமாக கிள்ளி போகிறாய்!
கிள்ள வேண்டும் போலவே
தோன்றுகிறது என்றாய்
,
எனக்கும்தான் உன்னை அள்ள
தோன்றுகிறது!
என்று எனக்கு நானே
உள்ளத்தில் கூறிக்கொண்டேன்.
ஆனால்
,
நீ அள்ளி முடியும்
கூந்தலிலேயே என் உள்ளம் மட்டுமல்லாமல்
,
என்னையும் மொத்தமாக கிள்ளி போகிறாய்.
1 comment:
Anonymous said...
Romba nalla irukku. Keep it up.
July 22, 2008 at 2:26 AM
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)