எதிர்பார்த்து நிற்கும்!!!!




கனவுகள் ஓயாமல்
என் அகக்கரையில் இடித்தாலும்,
அலை எதிர்பார்த்து நிற்கும்
கரை போல அலை பாய்கிறது என் விழி  


எதிர்பார்த்து நிற்கும்!!!!




கனவுகள் ஓயாமல்
என் அகக்கரையில் இடித்தாலும்,
அலை எதிர்பார்த்து நிற்கும்
கரை போல அலை பாய்கிறது என் விழி  


No comments: