உறக்கம் தெளிந்தேன்..கண்களில் கனவு தொற்றிக் கொண்டது.
உன் விழிகளில் சிறைப்பட்டு கிடக்கிறேன்
ஆதலால், விரைவாக விடுதலை ஏதும்
தந்து விடாதே! தண்டனை போதும்....
என்ன கொஞ்சம் நீட்டிக்க வேண்டும்
Post a Comment