சொல்தேடி உன்னிதழ் சேர்க்கிறேன்
இதழ்தேடி தேன் சேர்க்கும்
வண்டைப்போல், சொல்தேடி
உன்னிதழ் சேர்க்கிறேன்...
சொற்களை கவிதையாய் நீ உருமாற்ற....
2 comments:
- Nathanjagk said...
-
ஸோ, கவிதை நீங்க எழுதறதில்லியா :))
- March 30, 2010 at 7:23 PM
- மகிழ்நன் said...
-
அவள் ரசித்த பிறகுதான் நான் கவிஞனானேன்..........
அவள் புசித்த பிறகுதான் சொற்கள் கவிதையாயின........
எல்லாம் பிரம்மை தலைவா - March 30, 2010 at 10:05 PM
Subscribe to:
Post Comments (Atom)