காற்றே வராத என் வீட்டு சன்னலில்
காற்றே வராத என் வீட்டு சன்னலில்
மழை, மின்னல், தென்றல், கதிரவன்....
என இயற்கையை
இறங்கிவரச் செய்தாய்....
நீ வீசிய ஒற்றைப்பார்வையில்...
1 comment:
- திவ்யா மாரிசெல்வராஜ் said...
-
கண்களை பார்க்கும் போதே சிலிர்க்கிறது
பார்வையின் விளைவால் விளைந்த தங்கள் கவிதை அற்புதம் தோழரே - April 11, 2010 at 10:01 AM
Subscribe to:
Post Comments (Atom)