காற்றே வராத என் வீட்டு சன்னலில்



காற்றே வராத என் வீட்டு சன்னலில்
மழை, மின்னல், தென்றல், கதிரவன்....
என இயற்கையை
இறங்கிவரச் செய்தாய்....
நீ வீசிய ஒற்றைப்பார்வையில்...

காற்றே வராத என் வீட்டு சன்னலில்



காற்றே வராத என் வீட்டு சன்னலில்
மழை, மின்னல், தென்றல், கதிரவன்....
என இயற்கையை
இறங்கிவரச் செய்தாய்....
நீ வீசிய ஒற்றைப்பார்வையில்...

1 comment:

திவ்யா மாரிசெல்வராஜ் said...

கண்களை பார்க்கும் போதே சிலிர்க்கிறது
பார்வையின் விளைவால் விளைந்த தங்கள் கவிதை அற்புதம் தோழரே