இது......எது?

உன்னைப்பற்றி கவிதை எழுத

அது....இது என்று தேடிக் கொண்டிருக்கிறேன்

இதுவரை அகப்படவில்லை.........

உன் பிரிவை என்னில்

புதைத்து சென்றிருக்கு நீ

உன் கவிதைகளை விதைத்து சென்றிருக்கும்

தோட்டத்தின் பெயர்தான் என்ன? ஒருமுறை

சொல்..........அந்த தோட்டத்தின்

மலரும் பூக்களையாவது பறித்து

கவிதைகளை பிரதி எடுத்துக் கொள்கிறேன்.

இது......எது?

உன்னைப்பற்றி கவிதை எழுத

அது....இது என்று தேடிக் கொண்டிருக்கிறேன்

இதுவரை அகப்படவில்லை.........

உன் பிரிவை என்னில்

புதைத்து சென்றிருக்கு நீ

உன் கவிதைகளை விதைத்து சென்றிருக்கும்

தோட்டத்தின் பெயர்தான் என்ன? ஒருமுறை

சொல்..........அந்த தோட்டத்தின்

மலரும் பூக்களையாவது பறித்து

கவிதைகளை பிரதி எடுத்துக் கொள்கிறேன்.

2 comments:

ரிஷபன் said...

கவிதைப் பூக்களோடு பவனி வர நல் வாழ்த்துகள்

karthick said...

அருமை நண்பரே! என் தொடர் கதையை படித்துவிட்டு உங்கள் கருத்தை சொல்லவும்.
http://eluthuvathukarthick.wordpress.com/