உன்னை கவிதைகளோடு
தேடி வரும் இதழ்கள்......
நீ அருகில் இருக்கும்
பொழுதுகளில் தவற
விட்டு விடுகின்றன
சொற்களை....காதலாய்வு
செய்தால் சொற்களை
உன் முத்தங்கள்
திருடி விடுவதாக
களவு வட்டாரங்கள்
உன்னை கவிதைகளோடு
தேடி வரும் இதழ்கள்......
நீ அருகில் இருக்கும்
பொழுதுகளில் தவற
விட்டு விடுகின்றன
சொற்களை....காதலாய்வு
செய்தால் சொற்களை
உன் முத்தங்கள்
திருடி விடுவதாக
களவு வட்டாரங்கள்
//உன்னை கவிதைகளோடு
தேடி வரும் இதழ்கள்......
நீ அருகில் இருக்கும்
பொழுதுகளில் தவற
விட்டு விடுகின்றன
சொற்களை....காதலாய்வு
செய்தால் சொற்களை
உன் முத்தங்கள்
திருடி விடுவதாக
களவு வட்டாரங்கள்
உறுதியாக தெரிவித்தன//
நம்பத்தகுந்த வட்டார செய்திகள்தான்.
அருமை.