ஊர் கண்படும் ரோஜா..நீ
கைப்படாத ரோஜா என்று
பீற்றிக் கொள்கிறாய்....
ரோஜாக்களின் இதழ்களை
பறித்தெடுப்பது போல்,
உன் இதழ்களை
கைகளால் பிரித்தெடுப்பது
அவ்வளவு எளிதல்ல......
அதனால்தான் என்னவோ
ஊர் கண்படும் ரோஜா..நீ
கைப்படாத ரோஜா என்று
பீற்றிக் கொள்கிறாய்....
ரோஜாக்களின் இதழ்களை
பறித்தெடுப்பது போல்,
உன் இதழ்களை
கைகளால் பிரித்தெடுப்பது
அவ்வளவு எளிதல்ல......
அதனால்தான் என்னவோ
ரோஜா உதடுகளும், உணர்வுகளும் அருமை. வாழ்த்துக்கள்.
http://thisaikaati.blogspot.com