வங்கிக்கு பணம் செலுத்த போவதாய்
சொல்கிறாய், வங்கிக்கு சென்று
உன் அழகால் கொள்ளையடித்துவிடாதே
என்கிறேன் நான்.
உடனே வெட்கக்கவிதை சிந்துகிறாய்
என் உள்ளம் கொள்ளை போனது.
வங்கிக்கு பணம் செலுத்த போவதாய்
சொல்கிறாய், வங்கிக்கு சென்று
உன் அழகால் கொள்ளையடித்துவிடாதே
என்கிறேன் நான்.
உடனே வெட்கக்கவிதை சிந்துகிறாய்
என் உள்ளம் கொள்ளை போனது.
உங்கள் கவிதை எங்கள் உள்ளங்களை கொள்ளையடிக்கின்றதுங்க...
என்னங்க காதலில் மூழ்கி போய்டீங்க போல..நல்லா இருக்கு.. வாழ்த்துகள்