உறக்கம் தெளிந்தேன்..கண்களில் கனவு தொற்றிக் கொண்டது.
விழிமுடி இரவில்
உனக்கேஉனக்கான தோட்டத்தில்
நீ விதைக்கும் கனவுகளுக்கு
பெயர்தான் கவிதைகளோ!!!!!
நீ விதைத்த மலர் கொடி
லேசாய் என் உள்ளச்சுவர் தாண்டி
எட்டிப் பார்த்தால்தானோ என்னவோ
நான் இன்று ஒரு விடலை கவிஞன்!!!!
Post a Comment