நான் இன்று ஒரு விடலை கவிஞன்!!!!

விழிமுடி இரவில்

உனக்கேஉனக்கான தோட்டத்தில்

நீ விதைக்கும் கனவுகளுக்கு

பெயர்தான் கவிதைகளோ!!!!!

நீ விதைத்த மலர் கொடி

லேசாய் என் உள்ளச்சுவர் தாண்டி

எட்டிப் பார்த்தால்தானோ என்னவோ

நான் இன்று ஒரு விடலை கவிஞன்!!!!

நான் இன்று ஒரு விடலை கவிஞன்!!!!

விழிமுடி இரவில்

உனக்கேஉனக்கான தோட்டத்தில்

நீ விதைக்கும் கனவுகளுக்கு

பெயர்தான் கவிதைகளோ!!!!!

நீ விதைத்த மலர் கொடி

லேசாய் என் உள்ளச்சுவர் தாண்டி

எட்டிப் பார்த்தால்தானோ என்னவோ

நான் இன்று ஒரு விடலை கவிஞன்!!!!

No comments: