உறக்கம் தெளிந்தேன்..கண்களில் கனவு தொற்றிக் கொண்டது.
விழித்திருந்த நேரமாக இருந்தாலும் சரி,
விழி திறக்கும் நேரமானாலும் சரி,
என் கனவுகள் விழித்தே இருக்கின்றன.
விழித்த நேரத்தில் உன் நிழலையும்,
அவை கழித்த நேரத்தில் உன் நினைவையும்,
விழித்து காவல் காப்பதுதான்
ஒரு மாறுபாடு.
Post a Comment