சேலையில் நான் அழகாயிருக்கிறேனா?
என்கிறாய்.
சேலைக்கு நீ அழகாயிருக்கிறாய்...என்கிறேன்.
சேலை வெட்கத்தில் உன்னை கட்டி அணைத்துக்
கொள்கிறது. சேலைக்குள் எங்கோ தொலைந்து
சேலையில் நான் அழகாயிருக்கிறேனா?
என்கிறாய்.
சேலைக்கு நீ அழகாயிருக்கிறாய்...என்கிறேன்.
சேலை வெட்கத்தில் உன்னை கட்டி அணைத்துக்
கொள்கிறது. சேலைக்குள் எங்கோ தொலைந்து
மகிழ்நன் வளரும் தபூ சங்கர் ஆகி வருகிறீர்கள்.... வாழ்த்துகள்!