உறக்கம் தெளிந்தேன்..கண்களில் கனவு தொற்றிக் கொண்டது.
குழந்தைகள் வியப்போடு,
தொட்டு பார்த்து விளையாட விரும்பும்,
தேவதை பொம்மை, நீ!
இந்த கவிதையில் தேவதைகளின் பொம்மை என இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என நினைக்கிறன்..ஏனெனில் குழந்தைகள் தானே தேவதைகள்..சும்மா நானும் முயற்சி பண்ணினேன் அம்புட்டுதான்
Post a Comment